அன்புடன்
அழைக்கிறோம்
ஆலோசனை வழங்கிட.......
பாண்டிய மண்டல அகமுடையார் சங்கங்களின் கலந்துரையாடல், ஆலோசனைக் கூட்டம்,
வருகிற மார்சு 02-03-2019, சனிக்கிழமை,
மதுரையில் நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக பாண்டிய மண்டலத்தில் செயல்படும் அகமுடையார் சங்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அகமுடையார் சங்க நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் வாழ்கின்ற அகமுடையார் மக்களின் வளர்ச்சிக்கும், அவர்கள் தம் சந்ததியரின் ஒளிமயமான எதிர் கால வாழ்விற்காகவும், அன்றாடம் உழைத்துக் கொண்டிருக்கும் நம் குல முன்னோடிகள், அமைப்பு நிர்வாகிகள், இனமான இளைய தலைமுறையினர் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,
தமிழகத்திலும், அகில இந்தியாவிலும் நடக்க போகின்ற, நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் அரசியல் கட்சிகள் பழைய பகைமையை மறந்து, கட்சி தலைமையை வைத்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து, கூட்டணிகள் உருவாக்கி, தேர்தல் வியூகம் அமைத்து கொண்டன என்றும், தேர்தல் நேரத்தில் சமுதாய சாதி சங்கங்களுடன் அக்கட்சிகள் எந்த வகையில் நேசக்கரம் நீட்டின என்றும், தேர்தலுக்கு பின்னர் அக்கட்சிகளின் ஒற்றுமையான செயல்பாடுகள் பற்றியும் அனைவரும் அறிந்தகருப்பீர்கள்.
எனவே இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் 80 இலட்சம் அகமுடையார் மக்கள் வாழ்கின்ற நிலையில் நமது சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக, மாநில அரசிலும், மத்திய அரசிலும் நாம் உரிமைக்குரல் கொடுத்தால் நம்முடைய வெற்றியை, வளர்ச்சியை யாரும் தடுத்திட முடியாது என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். இருந்தாலும் நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதில், செயல் வடிவம் கொடுப்பதில், எங்கோ இடர்பாடு இருக்கிறது,
நம் அகமுடையார் அமைப்புகளுக்கு வேகம் இருக்கிறது, உணர்வு இருக்கிறது, துணிச்சல் இருக்கிறது, தியாகம் இருக்கிறது, சேவை மனப்பான்மை இருக்கிறது, ஆனால் வேகம், விவேகம், துணிச்சல், இராசதந்திரம் ஆகியவைகள் ஒருங்கிணைக்கப்படாமல் சிதறிக்கிடக்கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது. அந்த உணர்வை உங்களிடையே அலசி ஆராய்ந்து அனைத்து அகமுடையார் சங்கங்களையும் ஒரு கூட்டமைப்புக்குள் (united front) கொண்டு வரமுடியும் என்று, நம் அகக்குலத்தின் சமுதாய முன்னோடிகள் பலர் அளித்த ஆக்கபூர்வமான அடிப்படையில் நாம் செயல்பட நம் சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக நீங்களெல்லாம் உழைக்க முன் வாருங்கள் என்று அழைப்பதற்காகவே தங்களை இம்மடலின் மூலம் தொடர்பு கொள்கிறோம்.
சிலரின் மனதில்! எங்கே இந்தக் காரியம் முடியப்போகிறது? எத்தனையோ முறை எவர் எவரோ முயன்றார்கள்! முடியவில்லை என்ற சலிப்புணர்வு உங்கள் எண்ணத்தில் நிழலாடுவதை எம்மால் உணர முடிகிறது. "Anything under the sun is possible on this earth" பகலவனுக்கின் கீழ் நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்ற உணர்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம், இந்த இலட்சியத்தை மனதில் வைத்து இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் சில முன் உதாரணங்களை நம்முடைய முன்னேற்றத்திற்கான படிக்கட்டாக எண்ணிக்கொண்டு கடைசி சந்தர்ப்பம் தாருங்கள், சிந்தித்து செயல்பட வாய்ப்பு உருவாக்குங்கள் என்று தாழ்மையுடன் கேட்கிறோம்.
நம்முடைய அகமுடையார் மக்களின் நிர்வாகத் திறமைக்கும், அறிவாற்றலுக்கும், நம்பிக்கைக்கும், செயல் திறனுக்கும் கொஞ்சம் கூட நிகரில்லாதவர்களெல்லாம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளார்கள் என்பதை அனைவரும் அறிவோம். மாநில அளவிலும், மத்திய அரசிலும் எந்த அளவு அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தும் நாம் " செய் அல்லது செத்துமடி" என்ற உணர்வு படைத்த அடித்தள நம் குல மக்களுக்கு சரியான வழிகாட்டியாக செயல்படவில்லையே என்பதுதான் இன்றைய உண்மையான நிலை.
இதற்கான செயல்வடிவம் கொடுக்க, நாம் அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவை எடுக்க எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வைத்து, இதற்கு முன்னுரிமை அளித்து, நல்ல ஆலோசனை வழங்க வருகை தாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம். வேற்றுமையை களைந்து தங்களின் தனித்தன்மை மாறாது, ஒற்றுமையாக அகமுடையார் சமூக முன்னேற்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
ஒன்றுபட்டு வெற்றிபெற வாரீர்! வாரீர்!!
நாள்: 02-03-2019 சனிக்கிழமை,
நேரம்: காலை 10-00 மணி,
இடம்: இராமசுப்பு அரங்கம்,
( PTR ஹோட்டல் அருகில்)
மாட்டுத்தாவணி பேருந்து
நிலையம் எதிரில்,
மதுரை.
தொடர்புக்கு: 63822 66931, 94429 38890, 97868 36503, 99658 79658,
அழைக்கிறோம்
ஆலோசனை வழங்கிட.......
பாண்டிய மண்டல அகமுடையார் சங்கங்களின் கலந்துரையாடல், ஆலோசனைக் கூட்டம்,
வருகிற மார்சு 02-03-2019, சனிக்கிழமை,
மதுரையில் நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக பாண்டிய மண்டலத்தில் செயல்படும் அகமுடையார் சங்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அகமுடையார் சங்க நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் வாழ்கின்ற அகமுடையார் மக்களின் வளர்ச்சிக்கும், அவர்கள் தம் சந்ததியரின் ஒளிமயமான எதிர் கால வாழ்விற்காகவும், அன்றாடம் உழைத்துக் கொண்டிருக்கும் நம் குல முன்னோடிகள், அமைப்பு நிர்வாகிகள், இனமான இளைய தலைமுறையினர் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,
தமிழகத்திலும், அகில இந்தியாவிலும் நடக்க போகின்ற, நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் அரசியல் கட்சிகள் பழைய பகைமையை மறந்து, கட்சி தலைமையை வைத்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து, கூட்டணிகள் உருவாக்கி, தேர்தல் வியூகம் அமைத்து கொண்டன என்றும், தேர்தல் நேரத்தில் சமுதாய சாதி சங்கங்களுடன் அக்கட்சிகள் எந்த வகையில் நேசக்கரம் நீட்டின என்றும், தேர்தலுக்கு பின்னர் அக்கட்சிகளின் ஒற்றுமையான செயல்பாடுகள் பற்றியும் அனைவரும் அறிந்தகருப்பீர்கள்.
எனவே இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் 80 இலட்சம் அகமுடையார் மக்கள் வாழ்கின்ற நிலையில் நமது சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக, மாநில அரசிலும், மத்திய அரசிலும் நாம் உரிமைக்குரல் கொடுத்தால் நம்முடைய வெற்றியை, வளர்ச்சியை யாரும் தடுத்திட முடியாது என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். இருந்தாலும் நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதில், செயல் வடிவம் கொடுப்பதில், எங்கோ இடர்பாடு இருக்கிறது,
நம் அகமுடையார் அமைப்புகளுக்கு வேகம் இருக்கிறது, உணர்வு இருக்கிறது, துணிச்சல் இருக்கிறது, தியாகம் இருக்கிறது, சேவை மனப்பான்மை இருக்கிறது, ஆனால் வேகம், விவேகம், துணிச்சல், இராசதந்திரம் ஆகியவைகள் ஒருங்கிணைக்கப்படாமல் சிதறிக்கிடக்கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது. அந்த உணர்வை உங்களிடையே அலசி ஆராய்ந்து அனைத்து அகமுடையார் சங்கங்களையும் ஒரு கூட்டமைப்புக்குள் (united front) கொண்டு வரமுடியும் என்று, நம் அகக்குலத்தின் சமுதாய முன்னோடிகள் பலர் அளித்த ஆக்கபூர்வமான அடிப்படையில் நாம் செயல்பட நம் சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக நீங்களெல்லாம் உழைக்க முன் வாருங்கள் என்று அழைப்பதற்காகவே தங்களை இம்மடலின் மூலம் தொடர்பு கொள்கிறோம்.
சிலரின் மனதில்! எங்கே இந்தக் காரியம் முடியப்போகிறது? எத்தனையோ முறை எவர் எவரோ முயன்றார்கள்! முடியவில்லை என்ற சலிப்புணர்வு உங்கள் எண்ணத்தில் நிழலாடுவதை எம்மால் உணர முடிகிறது. "Anything under the sun is possible on this earth" பகலவனுக்கின் கீழ் நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்ற உணர்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம், இந்த இலட்சியத்தை மனதில் வைத்து இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் சில முன் உதாரணங்களை நம்முடைய முன்னேற்றத்திற்கான படிக்கட்டாக எண்ணிக்கொண்டு கடைசி சந்தர்ப்பம் தாருங்கள், சிந்தித்து செயல்பட வாய்ப்பு உருவாக்குங்கள் என்று தாழ்மையுடன் கேட்கிறோம்.
நம்முடைய அகமுடையார் மக்களின் நிர்வாகத் திறமைக்கும், அறிவாற்றலுக்கும், நம்பிக்கைக்கும், செயல் திறனுக்கும் கொஞ்சம் கூட நிகரில்லாதவர்களெல்லாம் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளார்கள் என்பதை அனைவரும் அறிவோம். மாநில அளவிலும், மத்திய அரசிலும் எந்த அளவு அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தும் நாம் " செய் அல்லது செத்துமடி" என்ற உணர்வு படைத்த அடித்தள நம் குல மக்களுக்கு சரியான வழிகாட்டியாக செயல்படவில்லையே என்பதுதான் இன்றைய உண்மையான நிலை.
இதற்கான செயல்வடிவம் கொடுக்க, நாம் அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவை எடுக்க எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வைத்து, இதற்கு முன்னுரிமை அளித்து, நல்ல ஆலோசனை வழங்க வருகை தாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம். வேற்றுமையை களைந்து தங்களின் தனித்தன்மை மாறாது, ஒற்றுமையாக அகமுடையார் சமூக முன்னேற்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
ஒன்றுபட்டு வெற்றிபெற வாரீர்! வாரீர்!!
நாள்: 02-03-2019 சனிக்கிழமை,
நேரம்: காலை 10-00 மணி,
இடம்: இராமசுப்பு அரங்கம்,
( PTR ஹோட்டல் அருகில்)
மாட்டுத்தாவணி பேருந்து
நிலையம் எதிரில்,
மதுரை.
தொடர்புக்கு: 63822 66931, 94429 38890, 97868 36503, 99658 79658,